Wednesday, March 28, 2012

கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டு புதையல்


காஷ்மீர் தீவிரவாதிகள், தாலிபான் தீவிரவாதிகள், அல்கொய்தா தீவிரவாதிகள், அல்குஸ்கா தீவிரவாதிகள், அல்கபாப் தீவிரவாதிகள் என பல்வேறு தீவிரவாதக் கூட்டங்கள் குறித்து வணிக நோக்கு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
கும்பகோணத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து இவர்கள் வழக்கமான பொய்ப் பரப்புரை எழுப்பவே இல்லை. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்(!) என்பதை செய்தியைக் கூர்ந்து கவனித்தால் புரிந்து விடும்.கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலுமிச்சங்கள் பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட இடம் அக்ரஹாரம் பகுதியாம். இப்போது புரிகிறதா?
www.tmmk.info

No comments:

Post a Comment