Thursday, July 7, 2011

இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டனவா? மவுனம் சாதிக்கும் மோடி அரசு



குஜராத் மாநில புலனாய்வுத் துறையின் முன்னாள் உயர்அதிகாரி சஞ்சீவ்பட் இனக்கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும், என்றும் அந்த கூட்டத்தில் தான் மவுனபார்வையாளராக இருந்ததை யும் குறிப்பிட்டு பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முக்கிய ஆவணங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை செய்யப் பட்ட நிலையிலும் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக செய்திகளை வெளியிட்டிருக்கும் குஜராத் அரசின் செயல் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதித்துறையின் முகத்தில் அழுத்தமாகக்கரி பூசிய குஜராத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஹபிபா பலன்

No comments:

Post a Comment