Monday, March 7, 2011

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் தவறு நிகழ்ந்ததற்கு மன்னிப்பு கோரும் மன்மோகன் சிங்

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் தவறு நிகழ்ந்ததற்கு மன்னிப்பு கோரும் மன்மோகன் சிங்

பீ.ஜே.தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்ததில் தவறு நிகழ்ந்துவிட்டது.
அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் தவறு நிழ்ந்துவிட்டது. புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்கும் போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளள அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
இது தொடர்பில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு அதனை மதிக்கவும் செய்கிறோம் என அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment